Sunday, May 2, 2010

அறிமுகம்

இருக்கிற பதிவர்கள் இம்சைகள் போதும் என்னையும் பதிவன் ஆக்காதே என்று பள்ளிகொண்ட பெருமாளை ரொம்ப நாள் வேண்டிகொண்டிருந்தேன். ஆனா இந்த பதிவுகளையெல்லாம் படிச்சுட்டு மண்ட காஞ்சு போச்சு. வேண்டுதலை வாபஸ் வாங்கிகிட்டு, நானும் களத்தில குதிச்சுட்டேன். பதிவு போடுறதவிட, மொக்க பதிவுக்கு சக்கையா பின்னூட்டம் போடவே இந்த முடிவு.

No comments:

Post a Comment